அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் வியாசர்பாடி, சென்னை - 600039. வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
பதவிகள் :
1.எழுத்தர்
2.அலுவலக உதவியாளர்
3.மடப்பள்ளி
4.காவலர்
5.திருவலகு
காலிப்பணியிடங்கள் :
5 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
1.எழுத்தர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
2.அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.மடப்பள்ளி - 1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்; 2.அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
4.காவலர் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
5.திருவலகு - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
1.எழுத்தர் - PAY MATRIX - 1e 15700/-to 50000/- அடிப்படைச் சம்பளம் ரூ.15700/-
2.அலுவலக உதவியாளர் - PAY MATRIX - 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
3.மடப்பள்ளி - PAY MATRIX - 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
4.காவலர் - PAY MATRIX - 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
5.திருவலகு - PAY MATRIX - 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
தேர்வு செய்யும் முறை:
Interview
விண்ணப்பிக்கும் முறை : |
சென்னை-26, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் உப அறநிறுவனமான சென்னை-39, வியாசர்பாடி அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்தவர்களிடமிருந்து 20.06.2025 முதல் 19.07.2025 வரை அலுவலக நாட்களில் காலை 10.00 முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NOTIFICATION-- CLICK HERE
WEBSITE - CLICK HERE
0 Comments