புதுச்சேரி அரசு அலுவலகத்தில் 10 ஆவது படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

 புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                            


என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.


கிராம உதவியாளர்


காலியிடங்கள்: 54சம்பளம்: அரசு அறிவிப்பின்படி ஊதியம் வழங்கப்படும் கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (MTS)


காலியிடங்கள்: 09சம்பளம்: அரசு அறிவிப்பின்படி ஊதியம் வழங்கப்படும் கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.வயது தளர்வு: MBC/ OBC/ EBC/ BCM - 3 years, SC - 5 yearsவிண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை


தேர்வு முறை:


எழுத்து தேர்வுசான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


தபுத்தியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர், இந்த பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்துகொள்ள்ளலாம்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2025

Post a Comment

0 Comments