TNHRCE Recruitment 2025

Follow Us

TNHRCE Recruitment 2025

 

திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து 30.12.2025 முதல் 30.01.2026 வரை அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

                                                                        


பதவிகள் :

1.இளநிலை உதவியாளர்

2.வசூல் எழுத்தர்

3.அலுவலக உதவியாளர்

4.காவலர்

5.வேதபாராயணம்

6.உதவி சுயம்பாகி

காலிப்பணியிடங்கள்  :

                                10 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.இளநிலை உதவியாளர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.வசூல் எழுத்தர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4.காவலர் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

5.வேதபாராயணம் - 1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்களினால் அல்லது அரசு நிறுவனங்களினால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

6.உதவி சுயம்பாகி - 1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. கோயில்களின் வழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்


வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

சம்பளம் : 

1.இளநிலை உதவியாளர் - ரூ.18500

2.வசூல் எழுத்தர் - ரூ.18500

3.அலுவலக உதவியாளர் - ரூ.15900

4.காவலர் - ரூ.15900

5.வேதபாராயணம் - ரூ.15700

6.உதவி சுயம்பாகி - ரூ.10000

தேர்வு செய்யும் முறை:

நேர்க்காணல்

விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உதவி ஆணையர்/ செயல்அலுவலர், அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை-19 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE


FOLLOW OUR SOCIAL MEDIA PAGES: 

INSTAGRAM JOIN NOW

WHATSAPP CHANNEL - JOIN NOW

TWITTER X - JOIN NOW

TELEGRAM - JOIN NOW





 

Post a Comment

0 Comments