368 Section Controller பணியிடங்களை இந்திய ரயில்வேயில் நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 368
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 15.09.2025
கடைசி நாள் 14.10.2025
பணியின் பெயர்: Section Controller
காலியிடங்கள்: 368
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி:ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், Station Controller பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:Station Controller பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 20-லிருந்து 33-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும், இதனால் அவர்கள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு, அவர்கள் 36 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ரூ. 250: SC, ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen), பெண்கள் (Female), திருநங்கைகள் (Transgender), சிறுபான்மையினர் (Minorities) அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (Economically Backward Class - EBC) ஆகிய பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, முழுத் தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
ரூ. 500: மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
கட்டண முறை: ஆன்லைன்
சம்பள விவரங்கள்
இந்திய ரயில்வே துறையில் Station Controller பணிக்கு, மாத சம்பளமாக ₹35,400 வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இந்திய ரயில்வே துறை Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Computer Based Test (CBT)
Medical Examination (ME)
Document Verification (DV)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
RRB இரயில்வே துறையில் Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 15.09.2025 முதல் 14.10.2025-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments