தமிழக அரசு குழந்தை பாதுகாப்பு திட்ட வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,536/-

 

தமிழக அரசு குழந்தை பாதுகாப்பு திட்ட வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,536/-

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்‌ (மிஷன்‌ வத்சல்யா) கீழ்‌ திருச்சிராப்பள்ளி மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலகில்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ பணியாற்ற தகவல்‌ பகுப்பாளர்‌ பணியிடத்திற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சி குழந்தை பாதுகாப்பு திட்ட காலிப்பணியிடங்கள்:

தகவல்‌ பகுப்பாளர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகவல்‌ பகுப்பாளர்‌ கல்வி தகுதி:
  • புள்ளியியல்‌, கணிதம்‌, பொருளியல்‌ மற்றும்‌ 0௦0றப(0: (909) ஆகிய ஏதேனும்‌ ஒரு பிரிவில்‌ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்‌ (10+2+3 மாதிரி) பெற்றிருக்க வேண்டும்‌.
  • தகவல்‌ பகுப்பு பணியில்‌ முன்‌ அனுபவம்‌ உள்ள விஎ்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.
  • கணினி இயக்குவதில்‌ தேர்ச்சி மற்றும்‌ ஆற்றல்‌ பெற்றவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌.
  • வயது வரம்பு:

    விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல்‌ கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

  • சம்பள விவரம்:

    தகவல்‌ பகுப்பாளர்‌ – ரூ.18,536/-

    விண்ணப்பிக்கும் முறை:

    மேற்ண்ட பதவிக்கான விண்ணப்படிவத்தினை tiruchirappalli.nic.in என்ற
    இணையதளத்தில்‌ இருத்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள்‌ 02.09.2022 அன்று மாலை 5.30 மணிக்குள்‌ கீழ்காணும்‌ முகவரிக்கு வந்து சேரும்‌ வகையில்‌ (நேரிலோ,தபால்‌ மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்‌.

    முகவரி:

    மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்‌,
    மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
    1.8.1, முதல்‌ தளம்‌,
    மெக்டொனால்டு ரோடு,
    கலையரங்கம்‌ வளாகம்‌,
    திருச்சிராப்பள்ளி – 620 001.
    தொலைபேசி எண்‌: 0431-2413055.

    Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments