மதுரை மாநகர ஊர்க்காவல் படைக்கு பிப்ரவரி 27-ம் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது!
முக்கிய விவரங்கள்:
தேர்வு நாள்: பிப்ரவரி 27
இடம்: மாநகர ஆயுதப்படை மைதானம், மதுரை.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
வயது வரம்பு: 20 முதல் 45 வயது வரை.
உயரத் தகுதி:
ஆண்கள்: 165 செ.மீ
பெண்கள்: 155 செ.மீ
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் தல்லாகுளம் கோகலே சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பிப். 24 முதல் பிப். 26 இரவு 8 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:
அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆதார் அட்டை (அசல் & நகல்)
முன்னுரிமை: NCC, விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
#Madurai #HomeGuard #JobAlert #MaduraiJobs #TamilNaduPolice #WorkFromMadurai

0 Comments