12th படித்திருந்தால் போதும்..! தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு!

Follow Us

12th படித்திருந்தால் போதும்..! தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு!

 நிறுவனம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு

வகை தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் 01

பணியிடம் திருச்சி, தமிழ்நாடு

ஆரம்ப தேதி 05.08.2025

கடைசி தேதி 19.08.2025


பதவி: Computer Operator (உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்)


சம்பளம்: மாதம் Rs.13,240/-


காலியிடங்கள்: 01


கல்வி தகுதி:


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டயக் கல்வி (டிப்ளமோ) பெற்றிருக்க வேண்டும். (10th +12th)


அரசு/ அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.08.2025


விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.08.2025


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 05.08.2025 முதல் 19.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/ தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E- 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001.1 தொலைபேசி எண்: 0431-2413055.


மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments